Saturday 27 March 2010

Thamizha Malayalama vinnai Thandi Varuvaya

என்ன படம் சார், ரஹ்மான் புல்லாங்குழல் ஹம்சவோட வண்ண தூரிகை அழகான த்ரிஷா நேசிக்க தக்க சிம்பு .கவின் மலையாளமும் இனிதான தமிழும் கலந்து படைத்த கவிதை. உள்ளே அருவி வெளியே உன்னதம் . கெளதம் மெல்ல மெல்ல நீ ஒரு புலவனாகிறாய் . பாராடுக்கள் .கழிச்சோ ! கழிச்சோ!

No comments:

Post a Comment